Pages

Monday 22 July 2013

Dr. ஷீமா முர்ஸி தந்தை முர்ஸியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்

கலாநிதி ஷீமா முர்ஸி தன் தந்தையை விடுதலை செய்யுமாறு கோரிக்கை;

பதவி கவிழ்க்கப்பட்ட முஹம்மத் முர்ஸியின் அன்பு மகள் கலாநிதி ஷீமா முர்ஸி அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டரீதியான ஜனாதிபதி ஆகிய எனது தந்தையின் தேகாராக்கியத்திற்கும், பாதுகாப்பிற்கும் ரத்தம் சிந்தும் ராணுவ சதிப் புரட்சித் தலைமையே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் தந்தை முர்ஸியை விடுவிக்குமாறும் அவரை கடத்திவைத்திருக்கும் இடத்தை அறிவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார் .சர்வதேச நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் வழக்கும் தொடர உள்ளதாக இன்று நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார் .

No comments:

Post a Comment