Pages

Saturday 4 May 2013

Sri Lanka; அரச வைத்தியசாலை முஸ்லிம் பெண்களின் சீருடையில் கைவைக்கும் ஜாதிக்க ஹெல உரிமய


1/2
சில வைத் தி ய சா லை களில் கனிஷ்ட ஊழி யர்கள் அணியும் உத் தி யோ க பூர்வ ஆடை க ளுக்குப் பதி லாக முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை களின் பின்னால் முஸ்லிம் அடிப் ப டை வாதம் செயற் ப டு வ தாக ஜாதிக ஹெல உ று மய அடிப்படைவாதத்தின் வெளிப்பாடு எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் குறித்த ஆடை கலா சா ரத் துக்கு எதி ராக கடும் சட்ட நட வ டிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வமைப்பு வேண்டுகோள்விடுத்துள்ளது.
ஜாதிக ஹெல உ று ம யவின் தலைவர் அத் து ர லிய ரத் ன தேரர் ஒப் ப மிட்டு அனுப்பி வைத் துள்ள அறிக் கை யி லேயே மேற் படி விடயம் குறிப் பி டப் பட் டுள் ளது. இது தொடர்பில் அவ் வ றிக் கையில் மேலும் தெரி விக் கப் பட் டுள் ள தா வது,
கற் பிட்டி உள் ளிட்ட புத் தளம் மாவட் டத்தின் பல வைத் தி ய சா லை களில் கனிஷ்ட ஊழி யர்கள் தமது உத் தி யோ க பூர்வ ஆடை க ளுக்குப் பதி லாக வேறு ஆடை களில் கட மையில் இருப் ப தாக ஊட கங்கள் தெரி வித் தி ருந் தன.
இவ் வாறு வேறு ஆடை களில் கட மையில் இருப் பது முஸ்லிம் இனப் பெண் களே. அவர்கள் தமது இனத்தை பிர தி ப லிக்கும் ஆடை களை அணி கின் றனர். இதனால் அங்கு குழப் ப மான சூழலும், மோதல் நிலை மை களும் ஏற் ப டு கின் றன.
கற் பிட்டி மாவட்ட வைத் தி ய சாலை, புத் தளம் தள வைத் தி ய சாலை, மாம் பு ரிய கிராம வைத் தி ய சாலை மற்றும் ஆலங் குடா மத் திய மருந் தகம் ஆகிய வைத் தி ய சா லை களில் உத் தி யோ க பூர்வ உடை க ளுக்கு பதி லாக மாற்று உடைகள் பயன் ப டுத் தப் ப டு கின் றன.
இதற்குப் பின்னால் முஸ்லிம் அடிப் ப டை வாதக் குழுக் களின் அழுத்தம் உள் ள தாக அவ் வைத் தி ய சாலை ஊழி யர்கள் தெரி விக் கின் றனர்.
நிலை மையை இப் ப டியே விடு வது மிக ஆபத் தா ன தாகும்.
இவ் வா றான உத் தி யோ க பூர்வ உடை க ளின்றி வேறு உடை களில் கட மை யி லீ டு படும் வைத் தி ய சாலை கனிஷ்ட ஊழி யர் க ளுக்கு எதி ராக சட்ட நட வ டிக்கை எடுக்கும் பட் சத்தில் மட் டுமே அதனைக் கட் டுப் ப டுத்த முடியும். இவ் வா றா ன வர் க ளுக்கு எதி ராக பொறுப் பா ன வர்கள் சட்ட நட வ டிக்கை எடுக்க வேண்டும்.
இது வரை குறித்த உடை வரம் பு களை மீறு வோ ருக்கு எதி ராக சட்ட நட வ டிக்கை எடுக் காதிருப் பது ஏன்? முஸ்லிம் அடிப் ப டை வா தி க ளுக்கு எதி ராக செயற் பட பயமா?
முஸ்லிம் அடிப் ப டை வா தி களின் செயற் பா டுகள் பரந் த ளவில் வியா பித் தி ருக்கும் இப் பி ர தே சங் களில் நட வ டிக்கை அவ சி ய மாகும்.
கடந்த நாட் களில் நாம் முஸ்லிம் அடிப் ப டை வாதம் நாட்டில் செயற் ப டு வ தாக கூறி வந்தோம். இவ் வா றான உத் தி யோ க பூர்வ உடை களை மாற்றும் செயற் பா டா னது அதனை உறுதி செய் வதாய் உள் ளது.
அரச பாட சா லை களில் சீரு டைக்கு மேல தி க மாக முஸ்லிம் தனித் து வத் தைக் காட்டும் உடை களை ஊக் கு வித்து அதற் கேற்றாற் போல சுற் று நி ரு பத் தினை பெற்றுக்கொண்டதை போன்று வைத்தியசாலைகளிலும் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும் இவ்வாறான ஒரு செயற்பாட்டை முன்னெடுக்க முனைவது வெளிப்படையானதாகும்.
எனவே பிரிவினைவாதத்தை காட்டும் இவ்வாறான நடவடிக்கையை உடன் கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கட மை என அவ்வறிக்கையில் குறிப்பி டப்பட்டுள்ளது. (Vidivelli.lk)

2/2
தங்கள் சீருடைகளை மாற்றுவதன் மூலம் நாட்டில் பொது சட்டதை மீறும் முஸ்லிம் பெண்கள் தண்டிக்கப்பட வேண்டும், என்று ஜாதிக்க ஹெல உரிமை கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார் ,என்று சிங்கள, ஆங்கில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன .மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது , அதிகாரிகள் இதன் ஆபத்தை விளங்கி கொள்ள வேண்டும். இது தேசிய ஒருமைப்பாடு மற்றும் இன நல்லுறவுக்கு குந்தகம் விளைவிக்க முன், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ,இது இஸ்லாமிய தீவிரவாதம் முழு நாட்டையும் சூழ்ந்து கொள்ள அனுமதித்து விடும் என்றும் தெரிவித்துள்ளார் .
புத்தளத்தில் மருத்துவ நிறுவங்களிலும் . மற்றும் கற்பிட்டி வைத்தியசாலையின் முஸ்லிம் பெண் சிற்றூழியர்கள் தமது சீருடையை மாற்றியுள்ளதாகவும் அது தொடர்பில் ஜாதிக ஹெல உரிமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப் பட்டுள்ளது .
நாட்டில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளிலும் மற்றும் ஏனைய வைத்திய சாலைகளிலும் முஸ்லிம் பெண் டாக்டர்கள் மற்றும் , தாதிமார் , ஊழியர்கள் ஹிஜாப் அணித்து கடமையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
புத்தளத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்தாலும் ,அரச வைத்தியசாலைகள் போன்ற இடங்களில் கடமைபுரியும் முஸ்லிம் பெண்களுக்கு இஸ்லாமிய உடை ஹிஜாப் தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு 2012 பெப்ரவரி மாதம் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஆப்தீன் எஹியா புத்தளம் மாவட்டம், புத்தளம், கல்பிட்டி, மாம்புரி போன்ற பிரதேச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் சிற்றூழியர்கள் ஹிஜாப் இஸ்லாமிய உடையினை தமது கடமை நேரத்தினுள் அணிய அனுமதிக்க வேண்டும் என்று கோரும் விஷேட அறிக்கை ஒன்றினைச் வடமேல் மாகாண சபையில் சமர்ப்பித்திருத்தார் .
அதை தொடர்ந்து கடந்த ஆண்டு 2012 மார்ச் மாதம் ஹிஜாப் தொடர்பான தடையை வடமேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி .எம்.கமருதீன் மாகாண சபையின் சுகாதார, விளையாட்டுத்துறை அமைச்சர் அசோகா வடிவமங்கவின் கவனத்திற்கு கொண்டு வந்திருத்தார் .
இந்த நிலையில் அமைச்சர் அசோகா வடிவமங்க வடமேல் மாகாணத்தின் வைத்தியசாலைகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி வழங்கும்படி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது .இந்த நிலையிலேயே ஜாதிக்க ஹெல உரிமய இதை தெரிவித்துள்ளது .
அதேவேளை கிழக்கு மாகாணத்தில் பரவலாக எல்லா வைத்திய சாலைகளிலும் முஸ்லிம் பெண்கள் ஜிஹாப் அணித நிலையில் பல ஆண்டுகளாக கடமை புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .முஸ்லிம் பெண் தாதிமார் , மற்றும் ஊழியர்கள் வெள்ளை சல்வார் கமீசுடன் வெள்ளை ஹிஜாப் அணிந்து கடமையில் ஈடுபட்டு வருகின்றமை சுட்டிக் காட்டத் தக்கது. (FB)


Home 

No comments:

Post a Comment